முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 20, 2019

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.!!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.!!!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பபாக மேலதிக விசாரனைகளை  புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.

மேலும் தெரிய வருவது -

முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற பிறிதொரு விபத்தில் மற்றுமொரு குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here