அருள் கல்வி வட்டம் நடாத்தும் 2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (07) ஆரம்பமானது.!!!
தமிழ் நாகரீகம் கல்வியை சார்ந்த நாகரீகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம். ஆனால் அரசியல் சமூக காரணங்களினால் இன்று வீழ்ந்துபோயுள்ளோம் .
எனவே வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.
அருள் கல்வி வட்டம் நடாத்தும் 2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (07) ஆரம்பமானது.
சட்டத்தரணி வே.தேவசேனாதிபதி அவர்களின் அனுசரணையில் நடைபெறும் இந்த கருத்தரங்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Responsive Ads Here
Wednesday, August 7, 2019
Home
Unlabelled
அருள் கல்வி வட்டம் நடாத்தும் 2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (07) ஆரம்பமானது.!!!
அருள் கல்வி வட்டம் நடாத்தும் 2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (07) ஆரம்பமானது.!!!
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
No comments:
Post a Comment