வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆன்று ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 23, 2019

வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆன்று ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.!!!

வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆன்று  ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.!!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆன்று  ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

பளைப் பிரதேசத்தில் வாழ்கின்ற  மக்களால் இப்  ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டமானது  நடை பவனியாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் வரை சென்றன.

குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கான கோரிக்கை மனுவை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளரிடம்  கையளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here