ஆலய தேர் சரிந்து ஒருவர் உயிரிழப்பு.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, August 23, 2019

ஆலய தேர் சரிந்து ஒருவர் உயிரிழப்பு.!!!

ஆலய தேர் சரிந்து ஒருவர் உயிரிழப்பு.!!!


பண்டாரவளை நெலுவ ஸ்ரீ சிவசுப்பரமணியம் ஆலயத்தில் இடம்பெற்ற தேர் உற்சவத்தின்
போது இச்  இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று பிற்பகல் 1 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

ஆலய தேரை  பதுளை பிரதான பாதைக்கு திரும்பும் போது வேகமாக வந்த லொறி ஒன்றுகட்டுப்பாட்டை இழந்து தேருடன் மோதியுள்ளமையால் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக தேர் சரிந்து வீழ்ந்தமையால்  வீதியில்  பயணித்த பக்தர் ஒருவர்  இவ் விபத்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அட்டாம்பிட்டிய பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அட்டாம்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகள்  பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here