அங்கஜன் இராமநாதனின் நான்கு அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா ஏற்பு.!!! - ColorsTamil.COM .videoyoutube{text-align:center;margin:auto;width:100%;} .video-responsive{position:relative;padding-bottom:56.25%;height:0;overflow:hidden;} .video-responsive iframe{position:absolute;top:0;left:0;width:100%;height:100%;border:0}

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 22, 2019

அங்கஜன் இராமநாதனின் நான்கு அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா ஏற்பு.!!!

அங்கஜன் இராமநாதனின்  நான்கு அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா ஏற்பு.!!!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த 4 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது -

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அவசியமான நான்கு பிரதான அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

* தமிழ் மக்களின் ஜனநாயக சமவுரிமை

* பாதிக்கப்பட்டோருக்கான முன்னுரிமை

* தமிழர்களை உள்ளடக்கிய ஆட்சி

* வடக்கு மண்ணின் துரித மீள் எழுச்சி

போன்ற நான்கு விடயங்களை முன்னிலைப் படுத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கை கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here